Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ரஜினி விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தது பெருமை”… சரத்குமார் கருத்து

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (16:38 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து படக்குழுவினர் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் “நான் இந்த படத்தில் பெரிய பழுவேட்டரையர் (வில்லன்) கதாபாத்திரத்தில் நடிக்கவா எனக் கேட்டேன். ஆனால் இயக்குனர் மணிரத்னம் முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார்.” என ஜாலியாக விழா மேடையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து இப்போது பேசியுள்ள சரத்குமார் “ரஜினி சார் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமை” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments