Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட் 1-ல் இறப்பு, பார்ட் 2-வில் நடிப்பு: தனுஷ் படத்தில் குழப்பம்!

Webdunia
சனி, 17 டிசம்பர் 2016 (12:15 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வி.ஐ.பி -2 படத்தில் சரண்யா பொண்வண்ணன் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. 


 
 
’வேலை இல்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். தனுஷ் கதாநாயகனாகவும், அமலா பால் கதாநாயகியாகவும் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 
 
வி.ஐ.பி-2 துவக்க விழா புகைப்படங்களில் படக்குழுவினரோடு சரண்யா பொன்வண்ணனும் இருந்தார். ஆனால் சரண்யா பொன்வண்ணன், வேலை இல்லா பட்டாதாரி படத்தில் இறந்துவிடுவது போல காட்சியமைப்பு இருக்கும். எனவே இந்த படத்தில் அவர் நடிக்கிறாரா? இல்லையா? என்பது சந்தேகமாக இருந்தது. 
 
இந்நிலையில் வி.ஐ.பி -2 படத்தில் தான் நடிப்பதாகவும், ஆனால் அந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் என்ன? என்பது சஸ்பென்ஸ் எனவும் சரண்யா பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.
 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments