Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்...

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (19:07 IST)
நடிகர் ரஜினிகாந்த நடிக்கும் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்பது உறுதியாகியுள்ளது.


 

 
இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்திக்கு சந்தோஷ் நாராயணனே இசைமயமைத்தார். அப்படத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து ரஞ்சித் இயக்கியர் மெட்ராஸ் படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். 
 
அதன் பின், நடிகர் ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய கபாலி படத்திற்கும் அவரே இசையமைத்தார். இப்படத்தின் இடம்பெற்ற நெருப்புடா, மாயநதியிலே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. 
 
அடுத்து, நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இது ரஜினிக்கு 161வது படமாகும். அப்படத்திற்கான வேலையில் ரஞ்சித் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. 

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments