Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற சந்தானம்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (17:17 IST)
நடிகர் சந்தானம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுள்ளார்.

நடிகர் சந்தானம் புதிதாக நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் சந்தானம் அம்மாநில முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முழுப்படமும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட உள்ளதாகவும், அதனால் படத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் கூறி அவரின் வாழ்த்துகளைப் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments