Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்துக்கு கதை சொல்லும் இயக்குனர்களுக்கு இதுதான் மரியாதை!

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (17:11 IST)
நடிகர் சந்தானம் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நேரடியாகக் கதை கேட்பதில்லையாம்.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். ஆனால் பெரும்பாலான அவரது படங்கள் வெற்றிப் பெறுவதில்லை. இந்நிலையில் தன்னிடம் கதை சொல்ல வரும் புதுமுக இயக்குனர்களையும் அவர் மதிப்பில்லையாம்.

நேரடியாக அவர்களிடம் கதைக் கேட்காமல் தனது மேனேஜரை வைத்து கதை கேட்க சொல்லி அவரை கதை சொல்வதை முழுவதும் ரெக்கார்ட் செய்து கொள்ள சொல்லி பின்னர் கேட்டுதான் முடிவெடுக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

தன்னுடைய உதவி இயக்குனரின் படத்தில் ஹீரோவான ப்ரதீப் ரங்கநாதன்!

தமிழில் சொற்களுக்கா பஞ்சம்… படத் தலைப்புகளைப் பார்க்கும் போது வெட்கப்படுகிறேன் – வைரமுத்து!

நமீதா தன் கணவரை விவாகரத்து செய்கிறாரா?... இணையத்தில் தீயாகப் பரவிய வதந்தி!

கோட் படத்தில் ரசிகர்களுக்காக விஜய் கொடுத்துள்ள டபுள் ட்ரீட்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments