Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை இயக்கிய இரண்டு இயக்குனர்களோடு மீண்டும் இணையும் ஆர்யா!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (08:37 IST)
ஆர்யா தன்னை இதற்கு முன்னர் இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மற்றும் சாந்தகுமார் ஆகிய இயக்குனர்களோடு மீண்டும் இணைய உள்ளார்.

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் ’டெடி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. விரைவில் ஓடிடி தளத்தில் அல்லது திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா மீண்டும் நடிக்க உள்ளாராம். அந்த படத்தை தானே தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல தன்னை வைத்து மகாமுனி இயக்கிய சாந்தகுமார் இயக்கத்திலும் ஒரு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தையும் அவரது ஷோ பீப்பிள் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments