Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சங்கமித்ரா’ படம் ட்ராப் ஆகவில்லை என சுந்தர்.சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (16:09 IST)
‘சங்கமித்ரா’ படம் ட்ராப் ஆகவில்லை என இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி  கல்ரானி, கேத்ரின் தெரேசா நடித்துள்ள இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சுந்தர்.சி  அறிவித்துள்ளார். “கலகலப்பு 2 மாதிரியான படங்களுக்கு கதை ரெடியானால் போதும், ஷூட்டிங்  போய்விடலாம். ஆனால், ‘சங்கமித்ரா’ படத்துக்காக நிறைய ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் செய்ய  வேண்டியிருக்கிறது. அதனால்தான் தொடங்க தாமதமாகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம்  தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments