Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சங்கமித்ரா’ படம் ட்ராப் ஆகவில்லை என சுந்தர்.சி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (16:09 IST)
‘சங்கமித்ரா’ படம் ட்ராப் ஆகவில்லை என இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கலகலப்பு 2’. ஜெய், ஜீவா, ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி  கல்ரானி, கேத்ரின் தெரேசா நடித்துள்ள இந்தப் படம், பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்துக்குப் பிறகு ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சுந்தர்.சி  அறிவித்துள்ளார். “கலகலப்பு 2 மாதிரியான படங்களுக்கு கதை ரெடியானால் போதும், ஷூட்டிங்  போய்விடலாம். ஆனால், ‘சங்கமித்ரா’ படத்துக்காக நிறைய ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் செய்ய  வேண்டியிருக்கிறது. அதனால்தான் தொடங்க தாமதமாகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படம்  தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments