Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழில் கவனம் செலுத்தும் சந்தீப் கிஷன்… இயக்குனர் இவர்தானாம்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:08 IST)
நடிகர் சந்தீப் கிஷன் தமிழில் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

தெலுங்கு படங்களில் முன்னணிக் கதாநாயகனாக இருப்பவர் சந்தீப் கிஷன்.மேலும் இவர் தமிழிலும் யாருடா மகேஷ், மாயவன், மாநகரம் மற்றும் நெஞ்சில் துணிவிருந்தால் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். ஆனால் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் இப்போது சந்தீப் கிஷன் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதியின் புரியாத புதிர் படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கோடி இயக்க உள்ளாராம். அதற்கான முன் தயாரிப்பு பணிகளை இப்போது இயக்குனர் மேற்கொண்டு வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையரங்குகளில் பெங்காலி திரைப்படங்களுக்கே முன்னுரிமை: மம்தா அறிவிப்பால் பாலிவுட் அதிர்ச்சி..!

ஹெல்மெட் அணிந்து சென்ற பெண்களுக்கு ‘கூலி’ படத்தின் 4 டிக்கெட்டுக்கள்.. இன்ப அதிர்ச்சி..!

அலங்காரப் புடவையில் ஹோம்லி லுக்கில் ஜொலிக்கும் ஜான்வி கபூர்!

மினி ஸ்கர்ட் உடையில் கிளாமர் ஏத்தும் அதுல்யா ரவி… லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா பயணம்: கமல்ஹாசன் வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments