Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமுத்திரகனி, விஜய் வசந்த் நடிக்கும் அச்சமின்றி

சமுத்திரகனி, விஜய் வசந்த் நடிக்கும் அச்சமின்றி
, வியாழன், 24 நவம்பர் 2016 (15:10 IST)
சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் விஜய் வசந்த் நடித்திருந்தார். தற்போது இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

 
அச்சமின்றி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ராஜபாண்டி இயக்குகிறார். இதில் விஜய் வசந்த் நாயகனாக நடிக்க, சிருஸ்டி டாங்கே, கன்னட நடிகை வித்யா பிரதிப் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். வித்யா பிரதிப் இதில் காது கேட்காத, வாய் பேச முடியாதவராக நடிக்கிறார்.
 
த்ரில்லர் படமாக இது உருவாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித், தனுஷ் ரசிகர்களிடம் மல்லுக்கட்டிய ஜி.வி.பிரகாஷ்