Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிவுக்கு பின் இறந்துவிடுவேன் என நினைத்தேன்! – மனம் திறந்த சமந்தா!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (14:51 IST)
நாகசைதன்யாவுடனான விவாகரத்துக்கு பிறகு தனது மனநிலை குறித்து நடிகை சமந்தா பேசியுள்ளார்.

நடிகை சமந்தாவுக்கு நாக சைதன்யாவுக்கு சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் நடந்த நிலையில், சமீபத்தில் அவர்கள் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்ட சமந்தா தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். தற்போது ஒரு ஆங்கில படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் நாக சைதன்யாவுடனான பிரிவு குறித்து பேசியுள்ள நடிகை சமந்தா “மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். எங்கள் பிரிவுக்கு பிறகு நான் மனம் நொறுங்கி இறந்துவிடுவேன் என நினைத்தேன். ஆனால் என் மனவலிமையை நினைத்து ஆச்சர்யப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments