Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ஆம் பாகத்தில் நடிக்க முடியாது: சமந்தா...

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (16:07 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார் சமந்தா. திருமணம் ஆன பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சில படங்கள் வெளியாக காத்திருக்கிறது. 
 
முன்னதாக ராம் சரண் உடன் சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ தெலுங்கு படம் ஹிட்டானது. இந்த அப்டத்தில் பணியாற்றியதை பற்றி சமந்தா கூறியதாவது, நிறைய படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் கடும் வெயிலில், ரங்கஸ்தலம் படத்தில் நடித்ததுபோல் வேறு படத்திற்கு நடித்ததில்லை. 
 
சுடுமணலில் காலில் செருப்பு அணியாமல் பங்கேற்று நடித்தேன். படத்தின் வெற்றி, பட்ட கஷ்டங்களை மறக்க செய்துவிட்டது. படம் வெற்றி பெற்றதால் இதன் 2 ஆம் பாகம் உருவாக்க இயக்குனர் சுகுமார் திட்டமிட்டால் அதில் நான் நடிக்க மாட்டேன். 
 
காரணம் ரங்கஸ்தலம் எனக்கு ஒரு மேஜிக்காக அமைந்தது. மீண்டும் மீண்டும் அதை கொண்டு வர முடியாது என சமந்தா கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments