Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய் பல்லவி செம்ம ஹேப்பி!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:22 IST)
தனுஷ், சாய் பல்லவி, ரோபோ சங்கர், நடிப்பில் இன்று  'மாரி 2' படம் இன்று வெளியாகி உள்ளது. 


 
இந்த படத்தின் சிறப்பு காட்சி, அதிகாலை 5 மணிக்கு சென்னை காசி திரையரங்கில் வெளியானது. இந்த முதல் காட்சியை நடிகை சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏராளமான திரைபிரபலங்கள் ரசிகர்களோடு கண்டுகளித்தனர். 
 
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு சாய்பல்லவி அளித்த பேட்டியில்,  " இதுதான் எனக்கு தமிழில் முதல் ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஷோ. பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.  நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கேன். 
 
இப்படம் குறித்து நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், இது ஒரு கமர்ஷியல் மாஸ் எண்டெர்டெயினர். ரொம்ப நல்லா இருந்தது. தனுஷ் கலக்கி விட்டார் என்றார்.
 
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சாய் பல்லவி செம்ம ஹேப்பியாக இருக்கிறார். அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

இன்று வெளியாகிறது அட்லி & அல்லு அர்ஜுன் படத்தின் டைட்டில் & முதல் லுக் போஸ்டர்!

கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments