Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிவுட்டை டீலில் விட்ட சாய் பல்லவி!

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (17:04 IST)
மலர் டீச்சராக மலையாள படமான பிரேமம் படத்தில் நடித்து நடிகை சாய் பல்லவி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார். அதன் பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்தார்.
 
அதன் பிறகு மலையாள படங்கலீல் இருந்து தெலுங்கு படங்கள் மீது கவனம் செலுத்த துவங்கினார். அவரது நடிப்பில் வெளியான தெலுங்கு படங்கள் வெற்றி பெற்றது. 
 
சமீபத்தில் அவர் நடிப்பில் தியா என்னும் படம் தமிழில் வெளியானது. இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. ஆனால், தமிழில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
 
இதனிடையே, சூர்யா மற்றும் தனுஷ் உடன் அடுத்த படங்களில் கமிட்டானார். இதன் பின்னர் அவர் தற்போது எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லையாம். கேட்டால் கதை பிடிக்கவில்லை என்று பதில் அளிக்கிறாராம். 
 
ஆனால், அடுத்தடுத்து தெலுங்கு படங்களை மட்டும் ஒப்புக்கொண்டு வருகிறாராம். இதனால், சாய் பல்லவி வேண்டுமென்றே தமிழ் படங்களை தவிர்க்கிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் ஷூட்டிங்!

மணிரத்னம் முதல் கௌதம் மேனன் வரை… என்னிடம் ஒருவார்த்தைக் கூட கேட்கவில்லை –வைரமுத்து ஆதங்கம்!

பாகுபலி இரண்டு பாகங்களையும் இணைத்து ரி ரிலீஸ்… எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல்!

புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ படக்குழு!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments