Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 ஆண்டுகளில் 30 படங்களை தயாரிக்கும் எஸ் ஆர் பிரபு… எல்லாமே ஓடிடிக்குதானாம்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:55 IST)
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அடுத்து வரும் ஆண்டுகளில் மொத்தம் 30 லோ பட்ஜெட் படங்களைத் தயாரிக்க உள்ளாராம்.

தமிழின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. மொக்கை படத்தைக் கூட பக்காவா ப்ளான் போட்டு பிஸ்னஸ் செய்து கல்லா கட்டி விடுவார் என்று அவரைப் பற்றி சொல்லப்படுவது உண்டு. இந்நிலையில் இப்போது வரிசையாக 30 லோ பட்ஜெட் படங்களைத் தயாரித்து ஓடிடியில் வெளியிட உள்ளாராம். அதில் 7 படங்கள் பெண்களை முக்கியக் கதாபாத்திரங்களாக கொண்டு உருவாக உள்ளதாம். ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் தங்கள் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வதால் திரையரங்க உரிமையாளர்கள் அவர்கள் மேல் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments