Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 2 ஆண்டுகளில் 30 படங்களை தயாரிக்கும் எஸ் ஆர் பிரபு… எல்லாமே ஓடிடிக்குதானாம்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:55 IST)
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு அடுத்து வரும் ஆண்டுகளில் மொத்தம் 30 லோ பட்ஜெட் படங்களைத் தயாரிக்க உள்ளாராம்.

தமிழின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. மொக்கை படத்தைக் கூட பக்காவா ப்ளான் போட்டு பிஸ்னஸ் செய்து கல்லா கட்டி விடுவார் என்று அவரைப் பற்றி சொல்லப்படுவது உண்டு. இந்நிலையில் இப்போது வரிசையாக 30 லோ பட்ஜெட் படங்களைத் தயாரித்து ஓடிடியில் வெளியிட உள்ளாராம். அதில் 7 படங்கள் பெண்களை முக்கியக் கதாபாத்திரங்களாக கொண்டு உருவாக உள்ளதாம். ஏற்கனவே சூர்யா குடும்பத்தினர் தங்கள் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்வதால் திரையரங்க உரிமையாளர்கள் அவர்கள் மேல் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தளபதி விஜய் நடிக்கும் 'கோட்' படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் 'டைம்லெஸ் வாய்சஸ்' ஸ்டார்ட் அப் நிறுவனம்

3 முறை செத்து செத்து பிழைத்திருக்கின்றேன்.. ‘பாட்டுக்கு பாட்டு’ புகழ் அப்துல் ஹமீது கண்ணீர் வீடியோ..!

10 நாட்களில் இத்தனை கோடி வசூலா?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

எங்கள் தந்தைகளும் ஒரு காலத்தில் நண்பர்கள்தான் – சர்ச்சைகளுக்கு கபிலன் வைரமுத்து பதில்!

தமிழ் சினிமாவில் மீண்டுமொரு ஸ்ட்ரைக் வர இருக்கிறதா? தயரிப்பாளர்கள் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments