Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் பி ஜனநாதனின் சிலை திறப்பு விழாவில் விஜய் சேதுபதி உருக்கம்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (15:56 IST)
சமீபத்தில் மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் சிலை திறப்பு விழாவில் விஜய் சேதுபதி கலந்துகொண்டு உருக்கமாக பேசியுள்ளார்.

இயற்கை, ஈ, பேராண்மை மற்றும் புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கிய எஸ் பி ஜனநாதன் தனது கடைசி படமான லாபம் படத்தை இயக்கி முடிக்கும் முன்னரே இயற்கை எய்தினார். அதற்குப் பின்னர் அந்த படம் முடிக்கப்பட்டு ரிலிஸ் ஆனது. ஆனால் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் சேவையை பாராட்டும் விதமாக திரைத்துறையினர் அவரின் சிலை திறப்பு விழாவை நடத்தினர். அதில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி ‘ஜனநாதனின் கடைசி படத்தை தயாரித்தது நான் செய்த பாக்கியம். ஆனால் நான் தயாரித்த படமே அவரின் கடைசி படமாக ஆனது துரதிர்ஷ்டம்’ என உருக்கமாக பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

மீண்டும் இணையும் ‘தலைவன் தலைவி’ கூட்டணி… முக்கிய வேடத்தில் மணிகண்டன்!

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments