Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெஞ்சம் மறப்பதில்லை வெற்றி… உற்சாகத்தில் எஸ் ஜே சூர்யா அதிரடி முடிவு!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (08:44 IST)
எஸ் ஜே சூர்யா நெஞ்சம் மறப்பதில்லை வெற்றியால் மிகுந்த உற்சாகமாக உள்ளாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக அறியப்பட்ட எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்தில் நடிப்பில் இறங்கினார். ஆனால் இயக்குனராக ஜொலித்த அளவுக்கு நடிகராக பரிணமிக்க முடியவில்லை. இதையடுத்து இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த அவர் இப்போது கதாநாயகன், வில்லன் எனக் கலந்துகட்டி அடித்துவிடுகிறார்.

கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் மூலம் மீண்டும் கவனிக்கப்படும் நடிகராக மாறியுள்ளார். இந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டு வரும் நிலையில் அந்த சந்தோஷத்தில் இப்போது மீண்டும் இயக்குனர் ஆகும் முடிவில் உள்ளாராம். நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை நடித்துக் கொடுத்த பின்னர் கில்லர் என்ற படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments