Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்தீ... நடவடிக்கை கோரி கவுண்டமணி சார்பில் புகார்

Webdunia
வியாழன், 24 நவம்பர் 2016 (16:57 IST)
கவுண்டமணியை இந்த வருடம் மட்டும் மூன்றுமுறை வதந்திகளால் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டார்கள் வதந்தியாளர்கள். அதுவும் அவர் இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பினால் எப்படி இருக்கும்?

 
திட்டமிட்டு வேண்டுமென்றே சிலர் கவுண்டமணி இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பி வருகிறார்கள். இதனால், அவரது ரசிகர்கள், உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கவுண்டமணியும், அவரது குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வதந்தியை தடுக்க வேண்டும், அதை பரப்பியவர்களை தண்டிக்க வேண்டும் என்று கவுண்டமணி சார்பில் அவரது வழக்கறிஞர் சென்னை பெருநகர காவல் ஆணையரிடத்தில் புகார் அளித்துள்ளார்.

கவுண்டமணி மீது வதந்தியாளர்களுக்கு அப்படியென்ன காண்டோ?

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments