Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகானுக்கு ரூ1 லட்சம் அபராதம்: மனுவையும் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (14:16 IST)
நடிகை த்ரிஷா உள்பட  3 பேர் மீது  மானநஷ்ட வழக்கு தொடர அனுமதி கேட்ட நடிகர் மன்சூர் அலிகான் மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து த்ரிஷா தனது கண்டனத்தை தெரிவித்திருந்த நிலையில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. 
 
ஆனால் திடீரென மன்சூர் அலிகான் த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி ஆகிய மூன்று பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அனுமதி கோரி தாக்கல் செய்தார். 
 
இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த்து. மேலும் இந்த தொகையை இரண்டு வாரங்களில் அவர் அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments