Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவர் 170 படத்தின் ஷூட்டிங்கில் காயமடைந்த ரித்திகா சிங்!

Webdunia
புதன், 6 டிசம்பர் 2023 (08:03 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. இப்போது சென்னையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

இந்த ஷூட்டிங்கில் ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் நடித்த ரித்திகா சிங் தன்னுடைய கவனக்குறைவால் விபத்தில் சிக்கி கையில் அடிபட்டுள்ளதாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். படக்குழுவினர் கண்ணாடி இருப்பது குறித்தும் எச்சரித்தும் தன்னுடைய கவனக்குறைவால் இந்த விபத்து நடந்ததாகவும், அதனால் அதிருப்தியில் இருப்பதாகவும் ரித்திகா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோன் அஸ்வினின் அடுத்த படம் பாலிவுட்டிலா?... பிரபல இயக்குனரோடு கூட்டணி!

யோகிபாபு நடிப்பில் ராதாமோகன் இயக்கும் ‘சட்னி சாம்பார்’ டீசர் எப்படி?

கருடன் ஓடிடி ரிலீஸ் எப்போ? எந்த ஓடியியில்?... வெளியான தகவல்!

பிரபல யுடியூபரை மணக்கிறாரா நடிகை சுனைனா?

அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. மீண்டும் அஜர்பைஜான் செல்வது எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments