Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய வாழ்க்கை யார் கண்ணீரிலும் தொடங்கவில்லை: வனிதாவுக்கு பதிலடி கொடுத்த ரவீந்திரன்!

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (14:56 IST)
என்னுடைய வாழ்க்கை யார் கண்ணீரிலும் தொடங்கப்படவில்லை என தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்தது குறித்து நடிகை வனிதா விமர்சனம் செய்திருந்தார். கர்மா என்பது மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் கர்மா  மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கர்மா ஒரு நாள் கண்டிப்பாக திரும்பும் என்றும் கூறியிருந்தார் 
 
இதற்கு பதிலடி கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்திரன் என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணிலும் தொடங்கப்படவில்லை என்றும் அதனால் நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வனிதாவின் பதிவை படித்தேன் அதில் கர்மா என்று ஏதோ எழுதி இருந்தார், அது என் வாயில் கூட நுழையவில்லை. ஆனால் அதை பற்றி பேசுவதற்கு இல்லை என்று கூறினார்
 
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தபோது கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments