Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று நகரங்களில் மூன்று பங்களாக்கள்… ஒரே ஆண்டில் உச்சம் தொடும் ராஷ்மிகா!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (17:34 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடகா, மும்பை மற்றும் கோவா என மூன்று நகரங்களில் மூன்று சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளார்.

தென்னிந்தியாவின் முன்னணி இளம் நடிகையாக வளர்ந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. படங்களில் மட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் இவர் ஒரு சூப்பர் ஸ்டார்தான். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இத்தனைக்கும் தமிழில் அவர் நடித்த சுல்தான் படம் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய படங்களில் அவர் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இதையடுத்து மும்பையில் படங்களில் நடிப்பதற்கு மும்பையில் ஒரு அபார்ட்மெண்டும், கோவாவில் ஒரு சொகுசு பங்களாவும், கர்நாடகாவிலேயே குடும்பத்துக்காக ஒரு அபார்ட்மெண்ட்டும் வாங்கியுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments