Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவி மறைவு பற்றி சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா கருத்து

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (16:11 IST)
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தகவலை கேட்டதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. 
 
ஆனால், ஸ்ரீதேவி நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தடயவியில் துறை  தெரிவித்துள்ளது. மேலும் அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதால், மது போதையில் அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான ராம்கோபால் வர்மா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எந்த மனிதரின் வாழ்க்கை முடிவாவது இவ்வளவு கொடூரமாக, சோகமாக இருந்ததுண்டா?, அவரின் மறைவு தகவலை கேட்டத்திலிருந்து தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

பேன் இந்தியா சினிமா என்ற அசிங்கமான கலாச்சாரத்தால் நல்ல சினிமா குறைந்துள்ளது- செலவராகவன் ஆதங்கம்!

‘நல்ல படம் பறவை போல… கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்’- ஜப்பானில் ரிலீஸ் ஆகும் மாநாடு குறித்து தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments