Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவி மறைவு பற்றி சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா கருத்து

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (16:11 IST)
நடிகை ஸ்ரீதேவியின் மறைவு தகவலை கேட்டதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
 
துபாயில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என செய்தி வெளியானது. 
 
ஆனால், ஸ்ரீதேவி நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தடயவியில் துறை  தெரிவித்துள்ளது. மேலும் அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதால், மது போதையில் அவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான ராம்கோபால் வர்மா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எந்த மனிதரின் வாழ்க்கை முடிவாவது இவ்வளவு கொடூரமாக, சோகமாக இருந்ததுண்டா?, அவரின் மறைவு தகவலை கேட்டத்திலிருந்து தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
  
 

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments