Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரகுல் பிரீத் நாளைக்கு வேளச்சேரி வர்றாக...அலைகடலென திரண்டு வருமாறு ரசிகர்களுக்கு அழைப்பு!

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (10:58 IST)
தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலம் ஆன தெலுங்கு முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் தற்போது சூர்யாவின் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார்.


 
இவர் நாளை வேளச்சேரியில் உள்ள பூர்வீகா மொபைல் ஷோரும் வருகிறார்.  அங்கு சாம்சாங் கேலக்ஸி எஸ் 10 மொபைலை அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திராளான ரசிகர்கள் பங்கேற்க வேண்டும் என ரகுல் பிரீத் சிங் அன்பான அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அட்ரெஸ் மற்றும் பிற தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
டுவிட்டர் லிங்க்

தொடர்புடைய செய்திகள்

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments