Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்தை விட்டு வெளியேறுவேன்: மிரட்டும் பிரபல நடிகை...

Webdunia
வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (17:51 IST)
நடிகை ரகுல் பிரீத் சிங் ஸ்பைடர் படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கில் தனது மார்க்கெட் உச்சம் தொடும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு கைகொடுத்தது தீரன் அதிகாரம் ஒன்று படம்தான். 
 
தற்போது சூர்யாவுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ரகுல் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ரகுல் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
 
அவர் கூறியதாவது, தற்போது நான் நடித்து வரும் படங்களில் முதன்மை நாயகியாகத்தான் நடிக்கிறேன். நான் நடிக்கும் படங்களில் வேறு நாயகிகள் நடித்தாலும், அவர்களைக் காரணம் காட்டி எனது ரோலை டைரக்டர்கள் டம்மியாக்கவில்லை. அப்படி மற்ற நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு என்னை இரண்டாவது நாயகியாக்கினால் அந்தப் படங்களில் இருந்து நான் வெளியேறி விடுவேன் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘குட் பேட் அக்லி’ படத்தின் பிரீமியர் காட்சிகள் நிறுத்தம்.. பின்னனி என்ன?

ரஜினி சூப்பர் ஸ்டார் போல நடந்துகொள்ள மாட்டார்… சோனா பகிர்ந்த தகவல்!

ஆஸ்கர் ஒன்றும் பெரிய விருது கிடையாது.. அதை அமெரிக்கர்களே வைத்துக் கொள்ளட்டும்- கங்கனா கருத்து

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments