Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பாடா… வாய் திறந்த ரஜினி

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (19:12 IST)
ஜி.எஸ்.டி. வரி குறித்து, ஒருவழியாக வாய் திறந்துள்ளார் ரஜினி.


 

 
ஜி.எஸ்.டி. வரி மற்றும் உள்ளாட்சி கேளிக்கை வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, மூன்றாவது நாளாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. தமிழ் சினிமா சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த சுமூகத் தீர்வும் ஏற்படவில்லை. இதுகுறித்து தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
 
கமல் நேற்று காட்டமாகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், அமெரிக்காவில் இருக்கும் ரஜினியும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘தமிழ் சினிமாவில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, எங்கள் வேண்டுகோளைப் பரிசீலிக்கும்படி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரஜினி.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments