Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை உசுப்பேற்றினார்கள்: அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினி பேட்டி

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (06:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று அதிகாலையிலேயே ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து படத்தை பார்த்து ரசித்தனர்.

அனைத்து ஊடகங்களும், சமூக வலைத்தள பயனாளிகளும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருவதால் ரஜினிக்கு இன்னொரு வெற்றிப்படம் இது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதவது: பேட்ட திரைப்படம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன்; அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகள். பேட்ட படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் என்னை உசுப்பேற்றி, உசுப்பேற்றி நடிக்க வைத்தார்கள்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ வெளியாக இன்னும் ஒரு ஆண்டு ஆகுமா? என்ன காரணம்?

2வது நாளே திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட தனுஷின் 'இட்லி கடை' . 'காந்தாரா' காரணமா?

கரூர் சம்பவம் எதிரொலி.. ஜனநாயகன் படத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றம்..!

சிம்பு ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க..! - கலைப்புலி தாணு வெளியிட்ட அசத்தல் அப்டேட்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments