Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்தான கதாசிரியருக்கு ட்விட்டரில் ரஜினிகாந்த் இரங்கல்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (11:19 IST)
மறைந்த பிரபல தயாரிப்பாளரும், கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான புவனா ஒரு கேள்விக்குறி, பிரியா, முரட்டுக்காளை, கழுகு, போக்கிரி ராஜா, தர்மத்தின் தலைவன், மனிதன், தம்பிக்கு எந்த ஊரு, அடுத்த வாரிசு, ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, பாயும் புலி உள்ளிட்ட எண்ணற்ற படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.
 
ரஜினிகாந்த் நடித்த பிரியா, ஆறிலிருந்து அறுபது வரை, எங்கேயோ கேட்ட குரல், குரு சிஷ்யன், வீரா உள்ளிட்ட படங்களை தயாரித்தும் உள்ளார். இந்நிலையில் நேற்று, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
 
இந்நிலையில், பஞ்சு அருணாச்சலம் மறைவுக்கு, ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.


 

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments