Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக நடிகர் சங்கம் போராட்டம்: ரஜினி, அஜித், விஜய் கலந்து கொள்வார்களா?

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (10:24 IST)
நாளை நடைபெற இருக்கும் போராட்டத்தில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற இருக்கிறது.



நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து கொண்டன. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதேசமயம், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை வரலாற்றில் முதல்முறை.. கயல், அன்னம், மருமகள் தொடர்கள் இணைப்பு..!

வீட்டு பிரச்சினையை சாதி பிரச்சினையாக சித்தரிப்பு? - கோபி, சுதாகர் மீது கமிஷனரிடம் புகார்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் வைரல் க்ளிக்ஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் க்யூட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இன்னொரு சிக்ஸர் அடிக்க வாழ்த்துகள்… லோகேஷை வாழ்த்திய ரத்னகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments