காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக நடிகர் சங்கம் போராட்டம்: ரஜினி, அஜித், விஜய் கலந்து கொள்வார்களா?

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (10:24 IST)
நாளை நடைபெற இருக்கும் போராட்டத்தில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற இருக்கிறது.



நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து கொண்டன. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதேசமயம், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் கதாநாயகி இவர்தான்…!

கம்ருதீன் தப்பா நடந்துக்க பாக்குறான்!? பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த பாரு! எச்சரித்த வாட்டர்மெலன் திவாகர்!

மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படம்!

ரிலீஸுக்குத் தயாரான கங்கனா- மாதவன் நடிக்கும் தமிழ்ப் படம்!

அடங்காத பார்வதி! ராணுவ ஆட்சியை அமல்படுத்திய ப்ரவீன்! பிக்பாஸ் வீட்டில் ரணகளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments