Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி, ஸ்டெர்லைட்டுக்காக நடிகர் சங்கம் போராட்டம்: ரஜினி, அஜித், விஜய் கலந்து கொள்வார்களா?

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (10:24 IST)
நாளை நடைபெற இருக்கும் போராட்டத்தில் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நாளை காலை 9 மணி முதல் 1 மணி வரை கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற இருக்கிறது.



நடிகர் சங்கம் சார்பில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து கொண்டன. இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதேசமயம், ரஜினி, விஜய், அஜித் போன்றவர்கள் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments