Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு முதன் முதலில் மன்றம் ஆரம்பித்தவருக்கு கொரோனா… வருத்தத்தில் ரஜினி!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:10 IST)
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் முதன் முதலில் மன்றம் ஆரம்பித்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் நடிகர். கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக அவர் திகழ்ந்து வருகிறார். அது போலவே தமிழகத்தில் எம் ஜி ஆருக்கு அடுத்த படியாக அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருக்கும் நடிகரும் அவர்தான்.

இந்நிலையில் 45 ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் மதுரையைச் சேர்ந்த ஏ பி முத்துமணி என்பவர். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதையறிந்த ரஜினி அந்த ரசிகருக்கு போன் செய்து உடல்நலம் விசாரித்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments