Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை

Webdunia
ஞாயிறு, 10 ஜூன் 2018 (11:14 IST)
ஜெய்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்த காலா படம் கடந்த 7-ந் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் ஜெய்ப்பூர் கோட்டையில் உள்ள மெழுகு அருங்காட்சியகத்தில், நடிகர் ரஜினி சிலையை வைக்கும்படி தமிழ் ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி காலா ரிலீசான 7-ந் தேதியன்று 5.9 அடி உயரத்தில் 55 கிலோ எடை கொண்ட ரஜினியின் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டது. இந்த சிலையை காண ஏராளமான ரசிகர்கள் குவிகிறார்கள். மேலும் பலர் ரஜினியின் மெழுகு சிலையுடன் செல்பியும், புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments