Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அமர்ந்து சென்ற நாற்காலியுடன் செல்பி எடுக்கும் ரசிகர்கள் !

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (09:59 IST)
'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார்  ரஜினி அமர்ந்த இருக்கையில், அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் அமர்ந்து புகைப்படம் எடுத்தனர்.


 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'பேட்ட' இசை வெளியீட்டு விழா சென்னை, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. படத்தின் ஆறு பாடல்களும், தீம் மியூசிக் கொண்ட ஆடியோவும் வெளியானது. 
 
இந்த விழாவில் இயக்குநர் சுப்புராஜ், ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, கலாநிதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
 
இந்நிலையில் நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வந்த ரஜினியின் ரசிகர்கள், ரஜினி அமர்ந்திருந்த காலி சோபா அருகில் குவிந்து நின்று செல்ஃபி எடுத்துச் சென்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments