Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேண்டாம் என பலர் கூறியும் ரஜினி செய்யச் சொன்னார்: ரம்யா கிருஷ்ணன்!!

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (15:50 IST)
சிவகாமியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு பாகுபலி படத்துக்குப் பிறகு சினிமாவில் தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. 


 
 
இதுபற்றி பேசிய ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் நடிக்கும் வரை என்னை யாரும் சொந்த குரலில் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் நான் தான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று ரஜினிசாரும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சாரும் சொன்னார்கள். 
 
என் குரல் வேண்டாம் என்று பலர் சொன்னாலும், அவர்கள் இரண்டு பேர் தான் நான் பேச வேண்டும் என்றார்கள். அதேபோல் பாகுபலி நான் சொந்தக்குரலில் தான் பேச வேண்டும் என்று ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் சார் கூறினார். 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ஜவான்’ படத்திற்கு பாதிக்கு மேல் இசையமைத்தவர் சாய் அபயங்கரா? அட்லி தேர்வின் ரகசியம்..!

அமாவாசையை பிக்ஸ் செய்த வெற்றிமாறன்.. என்ன தான் புரட்சியாளராக இருந்தாலும் செண்டிமெண்ட் உண்டு..!

கூலி - ஜனநாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்.. இஷ்டத்திற்கு அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால்.. ரஜினி, விஜய்யை அடுத்து அஜித்துடனா? மாஸ் தகவல்..!

சின்னத்திரை நடிகை மீது மான நஷ்ட வழக்கு: தொழிலதிபர் அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments