Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபா படத்தில் செய்ததை மீண்டும் அண்ணாத்த வில் செய்யும் ரஜினி… ஊத்திக்காம இருந்தா சரி!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:10 IST)
நடிகர் ரஜினிகாந்த் பாபா படத்துக்குப் பிறகு மீண்டும் அண்ணாத்த படத்தில் சில பஞ்ச் வசனங்களை தானே தனக்காக எழுதியுள்ளாராம்.

நடிகர் ரஜினிகாந்த் எப்போதும் நடிப்பைத் தவிர இயக்கம் போன்ற பணிகளில் மூக்கை நுழைக்க மாட்டார். இயக்குனர் சொல்வதை அப்படியே செய்துவிட்டு போய்விடுவார். ஆனால் அவர் தான் தயாரித்த பாபா படத்தில் தன் கதாபாத்திரத்துக்காக சில பன்சு டயலாக்குகளைத் தானே எழுதினார். ஆனால் அந்த டயலாக்குகள் பெரிதாக பேசப்பட்டாலும், படம் பெரிய அளவில் ஓடவில்லை.

இந்நிலையில் இப்போது அண்ணாத்த படத்தில் அதே போல தன் கதாபாத்திரத்துக்காக தானே சில வசனங்களை யோசித்து இயக்குனர் சிறுத்தி சிவாவிடம் சொல்லியுள்ளாராம். அவற்றில் சிறப்பாக உள்ளதை பயன்படுத்திக்கொள்ள சிவா சம்மதித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments