Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேஷ்குமாரின் கதை வசனத்தில் 2 ஆயிரம் சதுர அடியில் சொர்க்கம்

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (15:55 IST)
சண்டமாருதம் படத்தின் வசனத்தை எழுதிய க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் அடுத்து 2 ஆயிரம் சதுர அடியில் சொர்க்கம் என்ற படத்தின் கதை வசனத்தை எழுதுகிறார்.
 
காமெடிக்கு முக்கியத்துவம் தந்து தயாராகும் இந்தப் படத்தில் நந்தா நாயகனாக நடிக்கிறார். அருண் விஜய் போன்று ஒரு பிரேக்கிற்கு தவித்துக் கொண்டிருக்கும் நந்தா இந்தப் படம் தனக்கு திருப்புமனையாக அமையும் என்று நம்புகிறார்.
 
அதற்காக நகைச்சுவை நடிப்பை இப்போதே பயிற்சி செய்து வருகிறார். 

பிஸ்னஸை தொடங்கிய சிவகார்த்திகேயனின் அமரன் படக்குழு… பிள்ளையார் சுழி போட்ட பிரபல ஓடிடி!

தனி ஒருவன் 2 படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு சூப்பர் ஸ்டார் நடிகரோடு இணையும் மோகன் ராஜா!

விமல் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ டிரெய்லர் எப்படி?

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

Show comments