Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் சிக்கிய ராஜா ராணி சீரியல் நடிகர்: துடிதுடித்து போன காதலி

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (16:17 IST)
ராஜா ராணி சீரியல் நடிகர் கார்த்திக் விபத்தில் சிக்கியதால் அவரது காதலியான ஆல்யா மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். 
தனியார் தொலைக்காட்சியில் ஓடும் சீரியல்களில் ரெம்பவே பிரபலமான சீரியல் ராஜா ராணி. இதில கார்த்திக்-செம்பா ரோலில் நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
 
ஆல்யா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஆல்யா சஞ்சீவை காதலிப்பதாக தெரிவித்தார். இருவரும் தாங்கள் ஒன்றாய் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சஞ்சீவ், சில நாட்கள் இணையதளத்தில் இல்லாததைக் கண்டு, ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். நீண்ட நாட்களுக்கு பின்னர் இதற்கு பதிலளித்திருக்கும் அவர் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கியதால் எந்த பதிவும் போட முடியவில்லை. உங்களின் பிராத்தனையால் விரைவில் குணமடைவேன் என கூறியிருக்கிறார். கார்த்திக்கின் இந்த நிலையைக் கண்டு காதலி ஆல்யா மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம். விரைவில் மீண்டு வர ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments