Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியோடு விரைவில் இணைவேன் - ராஜமௌலி பேட்டி

Webdunia
வியாழன், 4 மே 2017 (16:34 IST)
நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க தான் விரும்புவதாக பாகுபலி இயக்குனர் ராஜமௌலி பேட்டியளித்துள்ளார்.


 

 
ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி2 படம் இந்திய சினிமா உலகில் இதுவரை எந்த படம் செய்யாத வசூலை குவித்து வருகிறது. படம் வெளியாகி 6 நாளில் சுமார் ரூ.600 கோடியை இந்தப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ராஜமௌலியும், ரஜினியும் இணைந்தால் அது அவதார் படத்தை மிஞ்சும் திரைப்படமாக இருக்கும் என சமீபத்தில் ஒரு மலையாள இயக்குனர் கருத்து தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், ஒரு பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு இயக்குனர் ராஜமௌலி அளித்த பேட்டியில் “ரஜினிகாந்த் ஒரு மிகப்பெரிய நடிகர். அவரை வைத்து படம் இயக்க வேண்டும் எனப்து பல இயக்குனர்களின் கனவாக இருக்கிறது. நானும் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், அவரின் இமேஜிற்கு ஏற்றவாறு கதை கிடைக்க வேண்டும். அப்படி நடந்தால், அவருடன் கண்டிப்பாக இணைவேன். அது நடந்தால் நான் பாக்கியசாலி” என அவர் கூறினார்.      
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments