Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா பேட்டியை பகிர்ந்த ரஹ்மான்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (10:26 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவின் பேட்டியை ரஹ்மான் பகிர்ந்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

இசைஞானி இளையராஜா சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘ஒரு பாடல் என்பது இன்று பூத்த பூ போல புதிதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த பாடலை எப்போது கேட்டாலும் ஈர்க்கும். அப்படிப்பட்ட பாடலைதான் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரும்ப கேட்பார்கள்’ எனக் கூறியிருந்தார்.

ராஜாவின் இந்த பேட்டி குறித்து இணையதளம் செய்தி வெளியிட, அதை ரஹ்மான் தன்னுடைய டிவிட்டர் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ரஹ்மானின் டிவீட் கவனம் பெற பல சினிமா துறையினரும் அந்த டிவீட்டை பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments