Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை நம்பி வந்த பெண்களையே காப்பாற்றாதவர்… கமலை தரக்குறைவாக விமர்சித்த ராதாரவி!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (16:12 IST)
நடிகரும் பாஜக ஆதரவாளருமான ராதாரவி கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு  ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராதாரவி தமிழகத்தில் இருக்கும் எல்லாக் கட்சிகளிலும் கொஞ்ச கொஞ்ச காலம் இருந்து வந்துள்ளார். இப்போது பாஜகவில் இணைந்துள்ள அவர் இப்போது கோவையில் வானதி சீனிவாசனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர் ‘கமல் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை நம்பி வந்த பெண்களையே கைவிட்டவர். அப்படி இருக்கையில் எப்படி தமிழக மக்களைக் காப்பாற்றுவார். வானதியின் வாக்குகளை பிரிக்க திமுகவின் பி டீமாக அவர் செயல்பட்டு வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments