தன்னை நம்பி வந்த பெண்களையே காப்பாற்றாதவர்… கமலை தரக்குறைவாக விமர்சித்த ராதாரவி!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (16:12 IST)
நடிகரும் பாஜக ஆதரவாளருமான ராதாரவி கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு  ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராதாரவி தமிழகத்தில் இருக்கும் எல்லாக் கட்சிகளிலும் கொஞ்ச கொஞ்ச காலம் இருந்து வந்துள்ளார். இப்போது பாஜகவில் இணைந்துள்ள அவர் இப்போது கோவையில் வானதி சீனிவாசனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர் ‘கமல் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை நம்பி வந்த பெண்களையே கைவிட்டவர். அப்படி இருக்கையில் எப்படி தமிழக மக்களைக் காப்பாற்றுவார். வானதியின் வாக்குகளை பிரிக்க திமுகவின் பி டீமாக அவர் செயல்பட்டு வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையுலகில் புதிய சாதனை!.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறப்போகும் ஜனநாயகன்!..

ஒருவழியாக இயக்குனரை உறுதி செய்த ரஜினி!.. அட இவரா?!...

பிக் பாஸ் தமிழ்: இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய போட்டியாளர்கள் யார் யார்?

2 தோசை தான் கொடுப்போம், 3 தோசை தான் கொடுப்போம்ன்னு சொல்றாங்க: வியன்னா குற்றச்சாட்டு

வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments