Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதாமோகனின் பிருந்தாவனமும் விவேக்கும்

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (15:47 IST)
கருணாஸ், வடிவேலு, சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் பல படங்களில் நாயகனாக நடித்தனர். சந்தானம் தொடர்ந்து  நாயகனாக நடித்து வருகிறார். ஆனால், விவேக்கிற்கு நாயகன் வேடம் தள்ளிக்கொண்டே போய் கடைசியில் நான்தான் பாலா என்ற படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்தது போல் போகவில்லை.

 
விவேக் நாயகனாக நடித்துள்ள இரண்டாவது படம் என்று பிருந்தாவனம் படத்தை சொல்லலாம். பிருந்தாவனத்தின் கதை  முழுக்க விவேக்கையும், அருள்நிதியையும் சுற்றி வருகிறது.
 
இதில் விவேக் நடிகராகவும், அவரது ரசிகராக அருள்நிதியும் நடித்துள்ளனர். நடிகர் - ரசிகன் உறவைச் சொல்கிற படம் இது.   இதன் மற்றொரு விசேஷம் ராதாமோகனின் மொழியில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தல் நடித்தது  போன்றே, அருள்நிதியும் காது கேட்காத வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
மொழி மாதிரியே வெற்றி பெறட்டும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரசிகர்களை படத்துக்கு வரவழைக்க முதல் படத்தின் விளம்பரத்திலேயே வித்தியாசம் காட்டிய பார்த்திபன்…!

விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்.. நடிகர் பார்த்திபன் பதிவால் பரபரப்பு..!

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments