Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்கவுண்டர் ஏரியாவில் உலவிய புலி படக்குழு

என்கவுண்டர் ஏரியாவில் உலவிய புலி படக்குழு
, சனி, 11 ஏப்ரல் 2015 (10:10 IST)
புலி படத்தின் படப்பிடிப்பு திருப்பதி சேஷாசலம் பகுதியில் நடந்து வருகிறது. விஜய், ஸ்ருதி சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன் எடுத்து வருகிறார்.
 

 


 
இந்த வனப்பகுதியில்தான் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளிகள் ஆந்திர போலீசாரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நடந்த அன்றும், புலிப்படக்குழு வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளது.
 
படப்பிடிப்பு முடிந்து திரும்புகிற வழியில்தான் அவர்களுக்கு படுகொலை குறித்த தகவல் தெரிந்திருக்கிறது. அவர்கள் படப்பிடிப்பு நடத்திய இடத்திலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில்தான் ஆந்திர போலீசாரின் அடாவடி படுகொலை அரங்கேறியிருக்கிறது.
 
புலி படத்தின் படப்பிடிப்பு திருப்பதி சேஷாசலம் பகுதியில் நடந்து வருகிறது. விஜய், ஸ்ருதி சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் சிம்புதேவன் எடுத்து வருகிறார்.
 
இந்த வனப்பகுதியில்தான் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளிகள் ஆந்திர போலீசாரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நடந்த அன்றும், புலிப்படக்குழு வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளது.
 
படப்பிடிப்பு முடிந்து திரும்புகிற வழியில்தான் அவர்களுக்கு படுகொலை குறித்த தகவல் தெரிந்திருக்கிறது. அவர்கள் படப்பிடிப்பு நடத்திய இடத்திலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில்தான் ஆந்திர போலீசாரின் அடாவடி படுகொலை அரங்கேறியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil