Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு தொடர்ந்த வழக்கு: ரூ.1 லட்சம் அபாரதம் விதித்த நீதிமன்றம்!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:02 IST)
சிம்பு தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்யாததால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
 
சிம்பு நடித்த  ’அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’  என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியடைந்தது. இந்த படத்தில் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக சிம்புவும், இந்த படம் சிம்புவால் தான் நஷ்டம் ஏற்பட்டது என தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் வழக்குப்பதிவு செய்துள்ளனர் 
 
இந்த நிலையில் மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் எதிர் மனுதாரராக நாசர் மற்றும் விஷால் சேர்க்கப்பட்டனர் 
 
இந்த வழக்கில் தயாரிப்பாளர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்பதால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிப்பதாக சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments