Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை உறுதி: விஷால் பேட்டி

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (11:44 IST)
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்  தெரிவித்துள்ளார். 


 
சென்னை தி.நகரில் உள்ள தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷால், சென்னை நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்.   நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாக கூறிய விஷால் நீதித்துறையை கடவுளாக மதிப்பதாக கூறினார். 
 
தி.நகர் அலுவலகம் நாளை காலை 9.30 மணிக்கு திறக்கப்படும் என்று கூறிய விஷால்,  வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருந்தால் உறுப்பினர்கள் அலுவலகம் வந்து எங்கள் விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.
 
இளையராஜா நிகழ்ச்சிக்கு ஏன் தடைசெய்ய நினைக்கிறார் என்று தெரியவில்லை. இளையராஜா நிகழ்ச்சி கண்டிப்பாக நடத்தப்படும் என்றார்.  அதன் பிறகு செயற்குழு கூட்டம் நடைப்பெறும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments