Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா தயாரிப்பாளர் சொகுசு காரை பறிமுதல் செய்த போலீஸார்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (15:14 IST)
சென்னையில் அதிவேகமாக சென்ற தயாரிப்பாளரின் சொகுசு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


 

 
சென்னை சேப்பாக்கம் காமராஜர் சாலையில் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அதை திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்துறையினர் பிடித்தனர். காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், சினிமா பட தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் வருண் மணியனின் கார் என்பது தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும், காரை அதிவேகமாக ஓட்டியதற்கு ரூ.1200 அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments