Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விமல் மீது புகாரளித்த தயாரிப்பாளர் கைது

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:51 IST)
நடிகர் விமல் மீது புகாரளித்த சிங்கார வேலன் கைதாகியுள்ளார்.

நடிகர் விமல்  தனக்கு தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டும் எனவும், தன் மீது பொய் புகார் அளித்த விமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏப்ரல் 22 ஆம் தேதி தயாரிப்பாளர் சிங்காரவேலன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக  கடந்த 2020 ஆம் ஆண்டு  நடிகர் விமல் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், மன்னர் வகையறா பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments