Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விமல் மீது புகாரளித்த தயாரிப்பாளர் கைது

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:51 IST)
நடிகர் விமல் மீது புகாரளித்த சிங்கார வேலன் கைதாகியுள்ளார்.

நடிகர் விமல்  தனக்கு தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டும் எனவும், தன் மீது பொய் புகார் அளித்த விமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்  அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏப்ரல் 22 ஆம் தேதி தயாரிப்பாளர் சிங்காரவேலன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இந்த நிலையில், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக  கடந்த 2020 ஆம் ஆண்டு  நடிகர் விமல் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், மன்னர் வகையறா பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments