Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவுக்கு முழுக்குப்போட நினைத்த தமிழ் நடிகை..

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (19:23 IST)
சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளால், சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்ததாக ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார். 


 

 
ஜெய் ஜோடியாக ‘வாமனன்’ என்ற தமிழ்ப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். அசோக் செல்வன் ஜோடியாக இவர் நடித்துள்ள ‘கூட்டத்தில் ஒருவன்’ படம், விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
 
இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ப்ரியா ஆனந்த், “இந்தப் படத்தின் கதையைக் கேட்பதற்கு முன்பு, சினிமாவை விட்டே விலகிவிடலாம் என முடிவெடுத்திருந்தேன். காரணம், என்னுடைய சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னைகள். சினிமா இல்லாமல் வேறு ஏதாவது செய்யலாம் என்று நினைத்தபோதுதான் இந்தக் கதையைக் கேட்டேன். உடனே எனது முடிவை மாற்றிக் கொண்டேன். அந்தளவுக்கு வலிமையான கதை இது” என்றார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிகான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்: பவன் கல்யாண் அறிக்கை..!

உறுதியான அட்லி & அல்லு அர்ஜுன் படம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் லெனின் பாரதி!

சூர்யாவின் ரெட்ரோ படத்திலும் அந்த வித்தியாசமான முயற்சியா?

சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த CSK vs RCB போட்டிக்கான டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments