Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை அடுத்து திருப்பதி சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:27 IST)
பிரபல நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது காதலருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகியது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் நயன்தாராவை அடுத்து பிரபல நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் வளாகத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கியுள்ளனர் 
 
மேலும் பிரியா ஆனந்த் திருப்பதி வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரியாமணி தற்போது காசேதான் கடவுளடா மகன் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
ஏற்கனவே நடிகர் பிரபு மற்றும் தளபதி 66 படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குனர்  வம்சி ஆகியோர் திருப்பதி சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments