Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிவுட்டின் புது காதல்: எதிர்நீச்சல் நாயகியும், தெகிடி நாயகனும்?

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (11:26 IST)
அசோக் செல்வனுடன் நடிகை பிரியா ஆனந்த் காதல் விழுந்துள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.


 
 
கோலிவுட்டில் நட்சத்திர காதல் ஜோடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது அந்த வரிசையில் இருப்பவர்கள் நடிகை பிரியா ஆனந்த் மற்றும் நடிகர் அசோக் செல்வன்.
 
தமிழில் ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த். அதேபோல் சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்துள்ளார் அசோக் செல்வன்.
 
தற்போது ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இருவருக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியை தவிர்த்து ஆஃப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியும் நன்கு வேளைசெய்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
பொருத்திருந்து பார்போம் அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு......
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments