பிருத்விராஜின் திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வசனம்… மன்னிப்பு கேட்ட படக்குழு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (15:55 IST)
மலையாள நடிகர் ப்ரித்விராஜ் நடித்து ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் கடுவா. கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போராடிய கடுவாகுன்னெல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை இழிவுப்படுத்தும் விதமாக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தற்போது படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்து இயக்குனர் ஷாஜி கைலாஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments