Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிருத்விராஜின் திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வசனம்… மன்னிப்பு கேட்ட படக்குழு!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (15:55 IST)
மலையாள நடிகர் ப்ரித்விராஜ் நடித்து ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் கடுவா. கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போராடிய கடுவாகுன்னெல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை இழிவுப்படுத்தும் விதமாக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தற்போது படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்து இயக்குனர் ஷாஜி கைலாஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments