Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத ரீதியாக பிரிப்பதில் கைதேர்ந்தது பாஜக- பிரகாஷ் ராஜ் காட்டம்

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (18:19 IST)
மக்களை மத ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

 
 
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக வின் கொள்கைகளைப் பற்றியும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டைப் பற்றியும் தொடர் விமர்சனம் செய்து வருகிறார். மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ஆகியவற்றைப் பற்றியும் சாடி வந்தார். மேலும் குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் குறித்தும் மோடியை வருத்தெடுத்தார் பிரகாஷ் ராஜ்.
 
இந்நிலையில். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி லிங்காயத்துக்களை தனி மதமாக பிரித்தது, அதற்கு பாஜகவினர் மக்களை மதத்தால் பிரிக்கிறது காங்கிரஸ் கட்சி என்று குற்றம் சாட்டியது.
 
இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
 
“மக்களை மத ரீதியாக பிரிப்பதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத ரீதியாக பிரித்தாள்வது உங்களுக்கு கசந்துவிட்டதா? என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

இயக்குனர் ஹரி & பிரசாந்த் கூட்டணியில் உருவாகும் படம்… 23 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!

டிரைலருக்கு நடுவுல Reference இல்ல.. Reference நடுவுலதான் டிரைலரே… எப்படி இருக்கு GBU டிரைலர்?

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments